மழைக்காலத்தின் துவக்கமாக இருக்கும் ஆடி மாதத்தின் முதல் நாளே ஆடிப் பண்டிகை என்று கோலாகலமாக கொண்டாடப்படும். மாதம் முழுவதுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷம் என்று களைகட்டும். குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடிப் பூரம், என்று முதல் நாள்…
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். காரடையான் நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும்…
சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தனது தென் திசை நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, உத்தராயணம் எனப்படும் வடக்கு திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமே “தை” மாதம் ஆகும். தை மாதம் தீமைகள் ஒளிந்து நன்மைகள் பிறக்கின்றன ஒரு மாதமாக கருதப்படுகிறது.…
தை முதல் நாள் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம் காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக்…