நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.   ஆடி மாதத்தில் விதைத்த…

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் பரணி தீபம்‌ ஆகும். கார்த்திகை மாதத்தில்‌ வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்று திருவண்ணாமலையில்‌ நடக்கும்‌ திருக்கார்த்திகை தீபத்‌ திருவிழா ஆகும். திருவண்ணாமலை சிவபெருமானை வணங்கக்கூடிய ஸ்தலம்‌ ஆகும். இங்கு கார்த்திகை மாதம்…